Tuesday, June 29, 2010

மதுராபுரி அம்பிகை மாலை -1



திருவே! விளைந்த செந்தேனே ! வடி இட்ட தெள்ளமுதின்
உருவே! மடப் பிள்ளை ஓதிமமே! ஒற்றை ஆடக பூந்
தருவே! நின் தாமரை தாளே சரணம், சரணம் கண்டாய்
அருவே! அணங்கு அரசே! மதுராபுரி அம்பிகையே!

No comments:

Post a Comment