Wednesday, December 16, 2009

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்


ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிய தனியன்கள்

அன்னவயல் புதுவை ஆண்டாள் - அரங்கற்கு
பன்னு திருப்பாவை பல்பதிகம்
இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை
பூமாலை சூடிக் கொடுத்தாளை சொல்லு

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே - தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடிநீ வேங்கடவற்கென்னை விதி என்றவிம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு

புகைப்படம் நன்றி - தினமலர்



No comments:

Post a Comment